காவிரி விவகாரம் – தமிழ்நாட்டில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக இன்று தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. …

View More காவிரி விவகாரம் – தமிழ்நாட்டில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சிக் கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு – சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி. காவிரி நீரை…

View More தமிழ்நாட்டிற்கு தினமும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடிவு – சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் திட்டவட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி.…

View More காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது” – கர்நாடக அரசு திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக…

View More “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது” – கர்நாடக அரசு திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.  தமிழ்நாடு,…

View More தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை – காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…

View More தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை – காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு அடம் பிடித்து வரும் நிலையில்,  அது தொடர்பாக இன்று…

View More மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாது விவகாரம் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில்…

View More மேகதாது விவகாரம் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்…

மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த கர்நாடக மாநில முதலமைச்சருக்கு,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக…

View More மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முழுக்கு விழா!

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடைபெற்றது.  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது.  கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம்,  காவிரியில்…

View More மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முழுக்கு விழா!