$4 பில்லியன் இழப்பீடு கோரி மெட்டா மீது வழக்கு தொடர்ந்த பள்ளிகள்!

கனடாவில் பேஸ்புக், ஸ்னாப் போன்ற செயலிகள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி, அந்நிறுவனங்களிடம் $4 பில்லியன் இழப்பீடு கோரி 4 பள்ளிக் கூடங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.  தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வங்கியில்…

View More $4 பில்லியன் இழப்பீடு கோரி மெட்டா மீது வழக்கு தொடர்ந்த பள்ளிகள்!

தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சரும்,  நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…

View More தேர்தல் விதிகளை மீறியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!

சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…

View More சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் ரூ.1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில்…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் ரூ.1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு!

இ.பி.எஸ்., அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு!

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்,  தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர்…

View More இ.பி.எஸ்., அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு!

தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக்.  இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கடந்த நவம்பர் மாதம் 24…

View More தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா வழக்கு!

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை தீபா.  இவர் பல தனியார் சேனல்களில் வெளியாகும் மெகா தொடர் நாடகங்களில்…

View More கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா வழக்கு!

கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சர்மிளா கோவையில் முதல் முறையாக பேருந்தை இயக்கி முதல் பேருந்து பெண்…

View More கோவை பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்குப்பதிவு!

அறக்கட்டளை பணமோசடி விவகாரம் | சினேகன் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாடலாசிரியர் சினேகன் நடத்தி வரும் “சினேகம் அறக்கட்டளை” பெயரை கூறி…

View More அறக்கட்டளை பணமோசடி விவகாரம் | சினேகன் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!

உத்தரப்பிரதேசம் தேர்தலில் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பாஜக எம்.பியான எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி…

View More தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!