47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

47-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை…

View More 47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!

பபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்…

View More சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!

புத்தகப் பிரியர்களே…. இதோ சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

2024-ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பை தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கமான பபாசி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அண்டை மாநில புத்தகப் பிரியர்களும் ஒவ்வொரு…

View More புத்தகப் பிரியர்களே…. இதோ சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி! அக். 12-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும்!

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி வருகின்ற அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் புத்தக வாசிப்பை ஒரு…

View More மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி! அக். 12-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும்!

புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும்…

View More புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்

குழந்தைகளிடம் வாசிப்பதற்கான பொறுமை இல்லை – இயக்குநர் வெற்றிமாறன்

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு அதிகரிக்கப் பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினர். பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘அரும்பு ‘ புத்தக விற்பனையகத்தை சென்னை…

View More குழந்தைகளிடம் வாசிப்பதற்கான பொறுமை இல்லை – இயக்குநர் வெற்றிமாறன்

மதுரை புத்தக கண்காட்சி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தவிர்க்க முடியாத காரணத்தால் மதுரை புத்தக கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3-ஆம்…

View More மதுரை புத்தக கண்காட்சி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில்…

View More கரூரில் 11 நாட்கள் புத்தக திருவிழா: அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை புத்தகக் கண்காட்சியில் “திருக்குறள் திரள் வாசிப்பு” – 5,000 மாணவர்கள் பங்கேற்பு

புத்தக வாசிப்பை பள்ளி மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில், கோவை புத்தகக் கண்காட்சியில் 5,000 மாணவர்கள் ஒன்று சேர்ந்து “திருக்குறள் திரள் வாசிப்பு” நடத்தப்பட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் கோயமுத்தூர் 6வது புத்தக கண்காட்சி நடைபெற்று…

View More கோவை புத்தகக் கண்காட்சியில் “திருக்குறள் திரள் வாசிப்பு” – 5,000 மாணவர்கள் பங்கேற்பு

45வது சென்னை புத்தக காட்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 45-வது, புத்தக காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு…

View More 45வது சென்னை புத்தக காட்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்