GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !

ஜி.எஸ்.எல்.வி. எப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

View More GSLV F15 ராக்கெட் – விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது !

உத்தரப்பிரதேசத்திற்கு 22, தமிழ்நாட்டுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள்! – நாடு முழுவதும் 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி!

நாடு முழுவதும் புதிதாக 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும், புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ…

View More உத்தரப்பிரதேசத்திற்கு 22, தமிழ்நாட்டுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள்! – நாடு முழுவதும் 113 தனியார் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி!

சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!

பபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்…

View More சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!

விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!

கார் மற்றும் ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் ஊபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையைத் தொடங்க உள்ளது. இந்தியாவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், அலுவலகம் செல்பவர்களைக் கவரும் வகையில், வணிக மாவட்டங்களில்…

View More விரைவில் பேருந்து சேவையைத் தொடங்கும் “ஊபர்” நிறுவனம்!

சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி…

View More சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

ஏப்ரல் 15 தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

View More ஏப்ரல் 15 தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

கொரோனா பரவல் காலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வசதியைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது அதன்படி, தபால் வாக்குப்பதிவு இன்று…

View More தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!