புத்தக கண்காட்சி நிறைவு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகளை வெளியிட்டார்.

View More புத்தக கண்காட்சி நிறைவு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !
The 11-day Book Fair in Madurai will begin today

#Madurai தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி! இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெறும்!

மதுரையில் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி செப்.16ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக…

View More #Madurai தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி! இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெறும்!

“47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!” – பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம்..!

47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் கூறியுள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நந்தனம் YMCA மைதானத்தில் ஏற்பாடு செய்த 47வது…

View More “47வது புத்தக கண்காட்சியில் ரூ.11 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!” – பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம்..!

இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி – இதுவரை 9 லட்சம் வாசகர்கள் வருகை!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 17 நாட்களில் 9 லட்சம் வாசகர்கள் வருகைதந்த இப்புத்தக காட்சியில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான புத்தகங்கள்…

View More இன்றுடன் நிறைவுபெறும் சென்னை புத்தகக் காட்சி – இதுவரை 9 லட்சம் வாசகர்கள் வருகை!

2வது சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது.!

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  கடந்த ஆண்டு முதல்…

View More 2வது சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது.!

2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – ஜன.16 – 18 வரை நடைபெறும்!

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  2 – வது சர்வதேச புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. சென்னையில் இரண்டாவது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை மறுநாள் (ஜன.…

View More 2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி – ஜன.16 – 18 வரை நடைபெறும்!

சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!

சென்னை புத்தகக் காட்சியில் “சென்னை வாசிக்கிறது” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வாசிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புகழ்பெற்ற சென்னை புத்தகக் காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3-ம்…

View More சென்னை புத்தகக் காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி!

எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!

தமிழ் எழுத்துலகில் பரிட்சயமுள்ள எழுத்தாளராக அறியப்பட்ட  ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” புத்தகம் குறித்த அறிமுகத்தை காணலாம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி தான் பெரும்பாலான இலக்கியங்கள் பேசுகின்றன.  ஆனாலும் கூட…

View More எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!

மால்கம் X எனும் மனித காந்தம்..!

சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மால்கம் எக்ஸ் : அறிமுகமும் அரசியலும் புத்தகம் குறித்து விரிவாக காணலாம். புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த…

View More மால்கம் X எனும் மனித காந்தம்..!

“47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வெளியிட்டுள்ளார். பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை…

View More “47-வது சென்னை புத்தகக் காட்சி பெரும் வெற்றி அடையட்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!