கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!

கைதி விழுங்கிய செல்போனை அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைஷார் அலி. வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்ற அவர் அங்குள்ள…

View More கைதி விழுங்கிய செல்போன் – அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்கள்!

குறைகளை சொல்ல அனுமதி மறுப்பு – முதலமைச்சர் நிதிஷ் குமாரின் போஸ்டர்களை எரித்த பீகார் மக்கள்

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் போஸ்டர்களை மக்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அம்மாநில…

View More குறைகளை சொல்ல அனுமதி மறுப்பு – முதலமைச்சர் நிதிஷ் குமாரின் போஸ்டர்களை எரித்த பீகார் மக்கள்

50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்

பீகாரில் உள்ள பிரில்லியன்ட் பள்ளி தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில்  மயங்கி விழுந்துள்ளார். பீகார் ஷெரீப்பின் அல்லாமா…

View More 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்

பதான் படம் பார்க்க மேற்கு வங்கத்திலிருந்து பீகார் வரை மாற்றுத்திறனாளி நண்பரை தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகர்

பதான் படம் பார்க்க மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பீகார் வரை நண்பரைத் தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான்…

View More பதான் படம் பார்க்க மேற்கு வங்கத்திலிருந்து பீகார் வரை மாற்றுத்திறனாளி நண்பரை தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகர்

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…

View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?

”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்

பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.  பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…

View More ”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்

இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், அரியானா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த…

View More இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா…

View More 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இலவச நாப்கீனை அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

பீகாரில் இலவச நாப்கீன் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா என பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேள்யெழுப்பியது சர்ச்சையாகியுள்ளது.  பீகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது,…

View More இலவச நாப்கீனை அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்

பீகாரில் லாக்-அப் மரணம் காரணமாக, காவல்நிலையத்தை பொதுமக்கள் சூறையாடிய நிலையில், போலீசார் பலர் படுகாயமடைந்துள்ளனர். கதிஹர் அருகே பிரன்பூர் என்ற இடத்தில் ரோந்து பணியின்போது, மதுபானம் கடத்திய புகாரின்பேரில் பிரமோத் குமார் சிங் என்பவரை…

View More பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்