“பூஜா கேத்கரை கைது செய்ய செப்.4 வரை தடை” – #DelhiHighCourt உத்தரவு!

பூஜா கேத்கரை கைது செய்ய செப்.4 வரை காவல்துறைக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.   போலியான ஓபிசி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் அளித்து, யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் தாண்டி பெயரை…

View More “பூஜா கேத்கரை கைது செய்ய செப்.4 வரை தடை” – #DelhiHighCourt உத்தரவு!

பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என உணர்ந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட…

View More பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

முறைகேடு புகார்களில் சிக்கிய பூஜா கேட்கரின் ஐஏஎஸ் அதிகாரியின் தேர்ச்சியை,  ரத்து செய்து, எதிர்காலத்தில் அவர் குடிமை பணி தேர்வுகளை எழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட…

View More பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?

யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இவரது பங்கு என்ன? அவர் கடந்து வந்த பாதை என்ன? ஒடிசா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பூரி ஜெகந்நாதர்…

View More யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!

தமிழ தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது.…

View More தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்டு!

திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி  நிறுவனம் மோசடி வழக்கில், ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு…

View More பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி.பிரமோத்குமாருக்கு கோவை நீதிமன்றம் பிடிவாரண்டு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு.! அமுதா ஐஏஎஸ் உத்தரவு!

போலீஸ் ஏ.எஸ்.பிக்களாக இருந்த 4 பேருக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் இன்று வெளியிட்டுள்ளார். திருச்சி சிறப்பு போலீஸ் படை…

View More ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு.! அமுதா ஐஏஎஸ் உத்தரவு!

மணீஸ் நரவனே புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்

பொது வெளியில் ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே, தற்போதைய சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி மீது முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

View More மணீஸ் நரவனே புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள் – விசிக எம்.பி. ரவிக்குமார் ட்வீட்

இலவச நாப்கீனை அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

பீகாரில் இலவச நாப்கீன் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா என பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேள்யெழுப்பியது சர்ச்சையாகியுள்ளது.  பீகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது,…

View More இலவச நாப்கீனை அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்…

View More 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்