தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் வாக்காளர் அடையாள அட்டை மாயம் – போலீசில் புகார்.!
தமிழ தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் தலைமைச் செயலகத்திற்குள் செயல்பட்டு வருகிறது....