மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

3 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பீகாரை சேர்ந்த மனநலச்  சீர் வேண்டும் நபர் சமூக சேவகர்களால் மீட்கப்பட்டு குணமாகி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்புகாரி.  இவருக்கு வயது 25. …

View More மகன் இறந்த துக்கத்தில் காணாமல் போன மனநலச் சீர்வேண்டும் நபர்: 3 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டவரை புது மனிதனாக மாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சென்னையில் மனநலம் பாதித்து சாலையில் சுற்றித்திரிந்தவரை முடிவெட்டி, புத்தாடைகள் வாங்கி கொடுத்து புது மனிதனாக மாற்றிய போக்குவரத்து காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.   சென்னை புரைசைவாக்கம் பகுதியில் நேற்று இரவு வயதான நபர்…

View More மனநலம் பாதிக்கப்பட்டவரை புது மனிதனாக மாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்