தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை – அரசு உத்தரவு

உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடையும், எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடையும் தமிழக அரசு விதித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

View More தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை – அரசு உத்தரவு

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட்…

View More பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்காலத் தடை

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை…

View More தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்காலத் தடை

திருநெல்வேலியில் நடுரோட்டில் ரம்மி விளையாடி நூதன ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் நடுரோட்டில் ரம்மி விளையாடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இணையதளம் வாயிலாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தற்போது…

View More திருநெல்வேலியில் நடுரோட்டில் ரம்மி விளையாடி நூதன ஆர்ப்பாட்டம்

தண்டோரா தடை கடந்து வந்த பாதை !

தண்டோரா அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தண்டோரா அறிவிப்பினை தடை செய்ய வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர். இது…

View More தண்டோரா தடை கடந்து வந்த பாதை !

திருமலைநாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோசூட் எடுக்க நிரந்தர தடை

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் மற்றும் போட்டோ சூட் எடுக்க நிரந்தரமாகத் தடை விதித்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தென் தமிழகத்தில் மதுரை முக்கிய ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இதில்,…

View More திருமலைநாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோசூட் எடுக்க நிரந்தர தடை

தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப்…

View More தொடர் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

‘ஊழல் என்று சொல்ல வேண்டாம்.. மாறாக’ – ப.சிதம்பரம் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் வார்த்தைகள் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 18ம் தேதி கூட உள்ளது. இதையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவையில்…

View More ‘ஊழல் என்று சொல்ல வேண்டாம்.. மாறாக’ – ப.சிதம்பரம் விமர்சனம்

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி…

View More பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான, பொதுக்குழு…

View More அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!