அதிமுக தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஒபிஎஸ்-ஐ எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்குழு முடிந்த பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…
View More “அதிமுக அலுவலகம் சூறையாடல்; ஓபிஎஸ்ஐ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது”general body committee meeting
அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் உட்கட்சி பூசலை…
View More அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனைஅதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!
அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான, பொதுக்குழு…
View More அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!இபிஎஸ்-க்கு அதிகரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு!
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற…
View More இபிஎஸ்-க்கு அதிகரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு!திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்- ஜெயகுமார்
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நமது…
View More திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்- ஜெயகுமார்பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜூலை 4இல் விசாரணை!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4இல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. ஜூன் 23 ஆம்…
View More பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜூலை 4இல் விசாரணை!