ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றாலே முதலில்…

View More ரோஜா பூக்களுக்குத் தடை விதித்தது நேபாள அரசு!

சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் ஆப்களுக்கு மத்திய அரசு தடை!

சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் மற்றும் கடன் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி, சீனாவுடன் தொடர்புடைய ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தடை விதித்து வருகிறது. அதன்படி…

View More சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் ஆப்களுக்கு மத்திய அரசு தடை!

ஊக்க மருந்து சோதனை: ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவைச் சேர்ந்தவர் தீபா கர்மாகர் (29). 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு, 2015…

View More ஊக்க மருந்து சோதனை: ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை

புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகளுக்கு அருகே புகைப்பது அதிகரித்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற புகைத் தடைச் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அரசு…

View More ’குட்கா பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

View More புகையிலைப்பொருள் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

புதுச்சேரியில் ட்ரோன் பறக்க தடை; காவல் துறை அதிரடி உத்தரவு

புதுச்சேரியின்  நகரப்பகுதிகளில் ட்ரோன் பறப்பதற்கு தடைவிதித்து புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கடற்கரைசாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தலைமை செயலகம் மற்றும் பிரெஞ்சு துணைத்தூதரகம் அமைந்துள்ளது. நேற்று பிரெஞ்சு துணைத்தூதரகத்தின் மேல்…

View More புதுச்சேரியில் ட்ரோன் பறக்க தடை; காவல் துறை அதிரடி உத்தரவு

ஊக்க மருந்து பயன்பாடு – இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை

இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்ததை அடுத்து, சர்வதேச போட்டிகளில் அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றவர்…

View More ஊக்க மருந்து பயன்பாடு – இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு இடைக்கால தடை

ராஜபக்சே உள்ளிட்ட 4பேர் கனடாவில் நுழைய தடை – கனடா அரசு அதிரடி

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய  போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய கனடா அரசு தடைவிதித்துள்ளது 1983 முதல் 2009 காலம்…

View More ராஜபக்சே உள்ளிட்ட 4பேர் கனடாவில் நுழைய தடை – கனடா அரசு அதிரடி

அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான மற்றும்…

View More அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை