இந்த ஆண்டு 2 ரிலீஸ்! – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை அள்ளித் தந்த இயக்குநர்களின் பட்டியலில் அட்லியும் ஒருவர். முன்னணி இயக்குநர்களுடன் போட்டி போடும்…

View More இந்த ஆண்டு 2 ரிலீஸ்! – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த இயக்குநர் அட்லி

8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை வாங்கிய தம்பதியையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.…

View More 8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

சேலம் : சட்ட விரோத குழந்தை விற்பனை – மூன்று பேர் கைது

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த இரண்டு இடைத்தரகர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு…

View More சேலம் : சட்ட விரோத குழந்தை விற்பனை – மூன்று பேர் கைது

நடிகர் யோகி பாபு வீட்டில் புது வரவு!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு.…

View More நடிகர் யோகி பாபு வீட்டில் புது வரவு!

கருவில் இருப்பது என்ன குழந்தை? என்பதை கண்டறிய பண்ணை வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே தனது பண்ணை வீட்டில் வைத்து சட்டவிரோதமாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கருவிகளையும் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தில் காட்டுக் கொட்டாய் பகுதி…

View More கருவில் இருப்பது என்ன குழந்தை? என்பதை கண்டறிய பண்ணை வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தவர் கைது

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலி

பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் சத்தியசாய் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் எழிலரசன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

View More பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலி

36 குழந்தைகளில் ஒன்று பிறந்து ஓராண்டுக்குள் இறப்பு-அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பிறக்கும் 36 பச்சிளங் குழந்தைகளில் ஒன்று முதலாவது பிறந்த நாளுக்குள் இறந்துவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்தியப் பதிவாளர் வெளியிட்ட புதிய ரிப்போர்ட்டில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த ரிப்போர்ட்டில் மேலும்…

View More 36 குழந்தைகளில் ஒன்று பிறந்து ஓராண்டுக்குள் இறப்பு-அதிர்ச்சி தகவல்

மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகள்; பாத்திரத்தில் வைத்து மீட்ட தீயணைப்புத்துறையினர்

கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகளை பாத்திரத்தில் வைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவ மழை பெய்து வருகிறது.…

View More மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகள்; பாத்திரத்தில் வைத்து மீட்ட தீயணைப்புத்துறையினர்

இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்ததால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பநாதன் செம்பருத்தி தம்பதியினர். திருமணமாகி 7 ஆண்டுகளாக…

View More இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பிறந்து சில…

View More அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!