கள்ளக்குறிச்சி அருகே பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மின்னல் வேகத்தில் சென்றவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த…
View More பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பைக்கில் வேகமாகச் சென்றவர் பலிnewbornbaby
குஜராத் அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 13,000 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!
குஜராத் அரசு நடத்தி வரும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகளில் புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் அரசு நடத்தும் மருத்துவமனைகளில், புதிதாக பிறக்கும்…
View More குஜராத் அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 13,000 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!
சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பிறந்து சில…
View More அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!