Tag : Toll Gate

தமிழகம் செய்திகள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Web Editor
நாமக்கல் அருகே சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல், கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

40% வரை சுங்க கட்டணத்தை குறைக்க முடிவு – திமுக எம்பி பி.வில்சனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

G SaravanaKumar
சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் குறைப்பதாக மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி திமுக எம்பி வில்சனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.  இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்; பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

G SaravanaKumar
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்

G SaravanaKumar
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணிநீக்கத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் கட்டணமுறை அமல்படுத்திய பிறகு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்; உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியின் நிலை என்ன?

G SaravanaKumar
உளுந்தூர்பேட்டையில் 3வது நாள் இரவிலும் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சுங்கசாவடி மையங்களை பூட்டை உடைத்து செயல்பாட்டிற்கு வருவாய்த் துறையினர் கொண்டு வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை திடீரென...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்; கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

G SaravanaKumar
உளுந்தூர்பேட்டை சுங்கசாவடி ஊழியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருவதால், வாகனங்கள் கட்டணம் இன்றி செல்கிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுங்கச்சாவடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

G SaravanaKumar
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட...