நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, செங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அய்யாபுரம்…
View More இளைஞரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை..நடந்தது என்ன?Arrest
பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்
நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை…
View More பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
3 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பச்சிளங் குழந்தைங்களை கொலை செய்த வழக்கில் தாயும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து…
View More 3 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைது
தூத்துக்குடியில் செல்போன் டவர் பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசல புறத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு…
View More செல்போன் டவர் பாகங்களை திருடியவர்கள் கைதுஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைது
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கஞ்சா சோதனையை அடுத்து 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை…
View More ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைதுநடிகர் பயில்வானை கைது செய்யக் கோரிக்கை; மனு அளித்த பெண்
சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்களைக் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல்…
View More நடிகர் பயில்வானை கைது செய்யக் கோரிக்கை; மனு அளித்த பெண்மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்
களக்காடு அருகே மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். அசாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து…
View More மனைவியை கொலை செய்து குளத்தில் சடலத்தை புதைத்த ராணுவ வீரர்கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல்…
View More கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைதுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது
திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைதுதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்
ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு…
View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்