குடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி

மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.…

View More குடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர்கள் கைது

மதுரையில் மிளகாய்பொடி, கயிறு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித்திரிந்த ரவுடிகளை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மதுரை வண்டியூர் பகுதியில் சிலர் சந்தேகம்படும் படியான நடவடிக்கையோடு சுற்றி வருவதாக…

View More மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர்கள் கைது

ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரில் லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை துக்சான் கிராம மக்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.  இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக், போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் போதைப்பொருட்கள் கடத்துவது, ஆயுதங்கள்,…

View More ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

பைல்ஸ் மருந்துக்கான சூத்திரம்; ஓராண்டு காலமாக சித்திரவதை செய்து மருத்துவர் கொலை

ஆயுர்வேத மருத்துவரை ஓர் ஆண்டு காலமாக சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.  கேரளாவை  சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டில் இருந்து, 10 லட்சம்…

View More பைல்ஸ் மருந்துக்கான சூத்திரம்; ஓராண்டு காலமாக சித்திரவதை செய்து மருத்துவர் கொலை

இரிடியம் மோசடி; 2 பேர் கைது

சேலம் அருகே இரிடியம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிழக்கத்திக் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராதாகிருஷ்ணன்.…

View More இரிடியம் மோசடி; 2 பேர் கைது

கள்ளக் காதலர்களிடம் கைவரிசை காட்டிய போலி போலீஸ்

தனியாக இருக்கும் கள்ளகாதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி நூதன முறையில்  பணம் சம்பாதித்து நட்சத்திர ஓட்டலில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த போலி போலீஸ் சிக்கினார். சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர்- மீஞ்சூர் சர்வீஸ்…

View More கள்ளக் காதலர்களிடம் கைவரிசை காட்டிய போலி போலீஸ்

நபிகள் குறித்த அவதூறு கருத்து; பாஜக நிர்வாகி கைது

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதவிட்ட உத்தரபிரதேச மாநில பாஜகவை சேர்ந்த ஹர்சித் ஸ்ரீவத்ஷாவை  போலீசார்  செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஹர்சித் ஸ்ரீவத்ஷா…

View More நபிகள் குறித்த அவதூறு கருத்து; பாஜக நிர்வாகி கைது

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை இளைஞர் கைது

சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நெல்லையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை காவல்துறை…

View More மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – நெல்லை இளைஞர் கைது

விசாரணை கைதி மரணம் – அடுத்தடுத்து கைதாகும் காவலர்கள்

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்தில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.   சென்னை தலைமை செயலாக காவல்…

View More விசாரணை கைதி மரணம் – அடுத்தடுத்து கைதாகும் காவலர்கள்

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த…

View More கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்