சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது

சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரபரப்பு. காவல்துறையினர் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ.வு.சி நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ராணுவத்தில்…

View More சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது

சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ

புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம்…

View More சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ

சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணிக்கம் குடியிருப்பு பகுதியை…

View More சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?

நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய பணியாளர் தனுஷை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. மொட்ட…

View More நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய தனுஷ்?

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!

நாமக்கல்லில் ஒன்று சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 40 வயது பெண்ணை இளைஞர் கொலை செய்தார்.  நாமக்கல் கொசவம்பட்டி அருகே கடந்த 23 ஆம் தேதியன்று சாலை ஓர கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில்…

View More திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!

’எலிசபெத் ராணியை கொலை செய்வேன்’ – பரபரப்பு வீடியோ

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன் என வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 102 ஆண்டுகள்…

View More ’எலிசபெத் ராணியை கொலை செய்வேன்’ – பரபரப்பு வீடியோ

போலி நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடி – 8 பேர் கைது

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் பெயரில் போலியான நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன்…

View More போலி நேர்முகத்தேர்வுகள் நடத்தி மோசடி – 8 பேர் கைது

பிரபல நடிகை பரபரப்பு புகார்: சீரியல் நடிகர் அதிரடி கைது

பிரபல நடிகை கொடுத்த புகாரை அடுத்து அவர் கணவரும் நடிகருமான ஆதித்யன் ஜெயனை போலீசார் கைது செய்தனர். மம்மூட்டி, நந்திதா தாஸ், மனோஜ் கே.ஜெயன், மணிவண்ணன், டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்த படம்,…

View More பிரபல நடிகை பரபரப்பு புகார்: சீரியல் நடிகர் அதிரடி கைது

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ்…

View More அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த கும்பல்

லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது

50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் காத்பால் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இயந்திரப்…

View More லஞ்சம் பெற்றதாக சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கைது