புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி ஜாமின் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர்…
View More புழல் சிறையில் உள்ள #ActressKasthuri ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!egmore court
நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர்…
View More நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்
ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு…
View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்
இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020 ஆம்…
View More நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்