அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!

அரக்கோணம் அருகே 4 மாத ஆண் குழந்தைக்கு தவறான தடுப்பூசி போட்டதால் வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எம்எல்ஏ ரவி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி…

View More அரக்கோணம் அருகே 4 மாத குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு!

சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக, அம்பத்தூர், பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம்,…

View More சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கத்தில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த அரசுப் பள்ளி ஆண்டு விழா!

அரக்கோணம் சால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.…

View More தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த அரசுப் பள்ளி ஆண்டு விழா!

பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

பாம்பை பிடித்து கடித்துக் கொன்ற நபர் உட்பட மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியை சேர்ந்தவர்மோகன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில…

View More பாம்பை கடித்து துப்பிய 3 பேர் கைது: “வைரலான வீடியோவால் வந்த சோதனை”

மறுபடியுமா? 4வது முறையாக மாடு மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் விரைவு ரயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரெயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அடுத்த ஆண்டிற்குள் 75வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்…

View More மறுபடியுமா? 4வது முறையாக மாடு மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் ரயில்

ஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்

அரக்கோணம் அருகே ஓடும் பள்ளிப் பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து, மாணவர்களை உடனடியாக கீழே இறக்கிவிட்டு ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி…

View More ஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்

அரக்கோணம் : பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

அரக்கோணத்தில் காவல்துறை சார்பில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.   ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சக்தியன் தலைமையில் போதை பொருள் விழிப்புணர்வு…

View More அரக்கோணம் : பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்

அரக்கோணத்தில் மின்சார ரயில் மீது ஏறி உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுர்யமாகக் காப்பாற்றினர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (69). இவர் ராணிப்பேட்டை மாவட்டம்,…

View More மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்