சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View More “சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதி செய்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!chennai court
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
View More சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.
View More பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த…
View More ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு – குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை
வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி…
View More வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகைஎஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை விசாரணை – நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு…
View More எஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை விசாரணை – நீதிமன்றம் உத்தரவுஇயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ஒரு கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
View More இயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவுதி லெஜண்ட் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்து, நாளை திரைக்கு வரவுள்ள “தி லெஜண்ட்” படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ்…
View More தி லெஜண்ட் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிக்னேஷ் மரண வழக்கு; காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்துறையை சேர்ந்த 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியுடன் வந்ததாக சுரேஷ்…
View More விக்னேஷ் மரண வழக்கு; காவலர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி