இந்துக்கள் பற்றி ஆ.ராசா பேசியிருப்பதற்கு விளக்கமளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் எந்த காலத்திலும் செயல்பட்டதில்லை என தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
View More ஜாதியை அடிப்படையாக வைத்து இந்துமதம் செயல்பட்டது கிடையாது – அண்ணாமலை பதில்A Raja
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ.ராசா கேள்வி
நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை எனவும் இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என ஆ.ராசா பேசியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் திமுக இலக்கிய…
View More நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? விமர்சனம் செய்தவர்களுக்கு ஆ.ராசா கேள்விபடுகர் இன மக்களைத் தனி பழங்குடியினர் சமூகமாகக் கணக்கிட வேண்டும்: ஆ.இராசா
நீலகிரி மலைக் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்களைத் தனி பழங்குடியினர் சமூகமாகக் கணக்கிட வேண்டும் மத்திய அரசுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா கடிதம் எழுதியுள்ளார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக…
View More படுகர் இன மக்களைத் தனி பழங்குடியினர் சமூகமாகக் கணக்கிட வேண்டும்: ஆ.இராசா5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய முறைகேடு-ஆ.ராசா குற்றச்சாட்டு
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிக பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் மத்திய தகவல் தொலைத் தொடர்பு த்துறை அமைச்சரும், திமுக மக்களவை எம்.பி.யுமான ஆ.ராசா குற்றம்சாட்டினார்.…
View More 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப் பெரிய முறைகேடு-ஆ.ராசா குற்றச்சாட்டுதிமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!
ஆரியம், திராவிடம் என்கிற சித்தாந்த போராட்டத்தை நடத்தித்தான் தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமணர்கள் அல்லாத இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்தே திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குக் கிடைத்த பொருளாதாரம், வேலை மற்றும்…
View More திமுகவின் போர்வாள் ஆ.ராசாவின் கதை!“நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை”
நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் நாட்டாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து…
View More “நீட் விலக்கு மசோதா இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை”நீட் மசோதா இதுவரை கிடைக்கப்பெறவில்லை: உள்துறை அமைச்சகம்
தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட…
View More நீட் மசோதா இதுவரை கிடைக்கப்பெறவில்லை: உள்துறை அமைச்சகம்இலங்கை சிறையில் 21 இந்திய மீனவர்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
இலங்கை சிறையில் 21 இந்திய மீனவர்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதா? சமீபத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறை…
View More இலங்கை சிறையில் 21 இந்திய மீனவர்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்இரண்டு நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஆ.ராசாவுக்குத் தடை: தேர்தல் ஆணையம்
தேர்தல் பரப்புரையின் போது முதல்வரை அவதூறாக பேசியதை அடுத்து, இரண்டு நாட்களுக்கு ஆ. ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடைவிதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அவரை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து…
View More இரண்டு நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஆ.ராசாவுக்குத் தடை: தேர்தல் ஆணையம்