உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை – 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!

உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை – 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!
Is the viral post saying, 'The new government in Maharashtra is targeting Dalits' true?

‘மகாராஷ்டிராவில் புதிய அரசு தலித்துகளை குறிவைத்து தாக்குகிறது’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘Telugu Post’ மகாராஷ்டிராவில் புதிய அரசு தலித்துகளை குறிவைப்பதாக கூறி காவலர் ஒருவர் ஒருவரை துரத்திச் சென்று கட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

View More ‘மகாராஷ்டிராவில் புதிய அரசு தலித்துகளை குறிவைத்து தாக்குகிறது’ என வைரலாகும் பதிவு உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newsmeter’ உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2019-ஆம் ஆண்டு வெளியான செய்தியை தற்போது நடந்தது போல் போலியாக பரப்பியது அம்பலமாகியுள்ளது. Md…

View More உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?

‘எவிடென்ஸ்’ கதிருக்கு ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது

சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிருக்கு, ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு எவிடென்ஸ் அமைப்பினை உருவாக்கி, மனித உரிமை பிரச்னைகளுக்காக 25 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருகிறார் ‘எவிடென்ஸ்’…

View More ‘எவிடென்ஸ்’ கதிருக்கு ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது