அருணாசல பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து – 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

அருணாசலபிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

View More அருணாசல பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து – 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஷாங்​காயில் அருணாச்சலைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் – முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்

ஷாங்​காய் விமான நிலை​யத்​தில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More ஷாங்​காயில் அருணாச்சலைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் – முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்
Did Bollywood actor Asrani tease Prime Minister Modi? What happened?

பாலிவுட் நடிகர் அஸ்ரானி பிரதமர் மோடியை கிண்டல் செய்தாரா? என்ன நடந்தது?

This news Fact checked by Vishvas News பிரதமர் மோடியை போல மிமிக்ரி செய்து அவரை கிண்டல் செய்யும் வகையில் பாலிவுட் நடிகர் அஸ்ரானியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More பாலிவுட் நடிகர் அஸ்ரானி பிரதமர் மோடியை கிண்டல் செய்தாரா? என்ன நடந்தது?

#ArunachalPradesh – உறைவிட பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை வழக்கில், இந்தி ஆசிரியர் மற்றும் முன்னாள் தலைமையாசிரியருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

View More #ArunachalPradesh – உறைவிட பள்ளியில் 21 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி: 2027-ல் ராணுவத்தில் சேர்க்க திட்டம்!

டிஆர்டிஓ நிறுவனமும், எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த…

View More இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி: 2027-ல் ராணுவத்தில் சேர்க்க திட்டம்!

3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!

அருணாசலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது.  இந்த…

View More 3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!

அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு – 42 இடங்களில் பாஜக முன்னிலை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று நேற்றோடு முடிந்தது. நேற்று…

View More அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு – 42 இடங்களில் பாஜக முன்னிலை!

சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம் தவிர்க்க முடியாத மாநிலங்கள் ஆகும். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத்…

View More சிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளைமறுநாள் மறுவாக்குப்பதிவு!

அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  மணிப்பூரில் உள் மணிப்பூர்,  வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவை…

View More அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளைமறுநாள் மறுவாக்குப்பதிவு!

ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக 39 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு வாக்கு எந்திரம் தூக்கிச்செல்லப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள…

View More ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…