மக்களவைத் தேர்தல் – ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியா முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு  தொடங்கியது.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில்…

View More மக்களவைத் தேர்தல் – ஏழாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் ஆந்திரா, ஒடிசாவிற்கான சட்டமன்றத் தேர்தலும் இன்று காலை ஆரம்பித்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம்…

View More 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் | 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியா முழுவதும் இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து…

View More 4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் | 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…

அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக 39 கி.மீ. தொலைவில் உள்ள ஊருக்கு வாக்கு எந்திரம் தூக்கிச்செல்லப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள…

View More ஒரே ஒரு வாக்குக்காக 39 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட வாக்கு எந்திரம்.. ஜனநாயகக் கடமையாற்றிய ஒற்றைப் பெண்… கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்…

ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…

View More ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!
image

முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.…

View More முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவது நடைபெற்ற 102 நாடாளுமன்ற தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் மாலை 5 மணி வரை 63.20% வாக்குகள் பதிவாகின.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!
WhatsApp Image 2024-04-19 at 12.37.23 PM

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 3 மணி வரை 51.41%

தமிழ்நாட்டில் மதியம் 3 மணி வரை 51.41% வாக்கு பதிவாகின.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி…

View More மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – பிற்பகல் 3 மணி வரை 51.41%