பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் பல்லடம் அருகே கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான சபரி, ஷியாம் இருவரும் திருப்பூர் பல்லடம் அருகே தனியார் தோட்டத்தில் தலைமறைவாக…
View More பல்லடம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கூலிப்படையினர் கைது!பல்லடம்
பாக்கியை கேட்டது குத்தமா? ரைஸ்மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்!
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் 6 மாதங்களாக பாக்கி இருந்த அரிசி மூட்டைக்கான பணத்தை கேட்க வந்த ரைஸ்மில் உரிமையாளர் மீது மளிகை கடை வியாபாரி மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம்,…
View More பாக்கியை கேட்டது குத்தமா? ரைஸ்மில் உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்!பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!
பல்லடம் அருகே பெருந்தொழுவில் பானி பூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, மது போதையில் இருந்த நான்கு பேர் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சிசிடிவி…
View More பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!
பல்லடத்தில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் தினமும் வாகன ஓட்டுகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும்…
View More இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!
பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக புகார் எழுந்த நிலையில், மண்ணைக் கொட்டி மூட வந்த வாகனங்களை விவசாயிகள் சிறை…
View More கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!
பல்லடம் அருகே முல்லைவனம் தாவரவியல் பூங்காவிற்கு தீ வைத்த மர்ம நபர்களால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் உட்பட்ட கொத்து முட்டிபாளையத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் முல்லைவனம்…
View More முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!காணாமல் போன வாய்க்கால் – வடிவேலு பாணியில் புகார் அளித்த விவசாயிகள்!
பல்லடம் பூமலுார் அருகே வடிவேல் பட பாணியில் நடுவுல கொஞ்சம் வாய்க்கால காணோம் மாதிரி காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூமலுாரில் பிரகாஷ்…
View More காணாமல் போன வாய்க்கால் – வடிவேலு பாணியில் புகார் அளித்த விவசாயிகள்!