150 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா!
பொன்னமராவதி அருகே பாட்டன் காலத்தில் வழிபாடு செய்து வந்த கோயில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பேரன்களால் புரனமைப்பு செய்யப்பட்டு, அம்மன்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி கிராமத்தில்...