பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் என அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி…
View More பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!மக்கள் மகிழ்ச்சி
அதிராம்பட்டினத்தில் கொட்டி தீர்த்த கனமழை – நீரில் மிதந்த காவல்நிலையம்!
அதிராம்பட்டினத்தில் கோடை மழை இன்று கொட்டி தீர்த்தது. இதில் காவல் நிலையம், பேருந்து நிலையம் மழை நீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டிவதக்கும் நிலையில், இரு தினங்களாக பல…
View More அதிராம்பட்டினத்தில் கொட்டி தீர்த்த கனமழை – நீரில் மிதந்த காவல்நிலையம்!தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழை..!
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது வருகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு…
View More தென்காசியில் கொட்டி தீர்த்த கனமழை..!