பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் என அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.  இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி…

View More பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் படகு சவாரியை விரும்புவதால் நகரின் மத்தியிலுள்ள வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் மீண்டும் படகு சவாரிக்காக துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றது. புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு…

View More புதுச்சேரி ஏரிகளில் படகு சவாரிக்காக நடந்து வரும் துார்வாரும் பணிகள்!