சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!

விழுப்புரத்தில் சாலாமேடு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில்  நகர் பகுதியான சாலாமேட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி…

View More சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!

கடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக  ரூ.81…

View More கடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு!

பிங்சிச்சகல் படுகர் இன கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு அருகே உள்ள பிங்சிச்சகல் படுகர்…

View More அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு!

சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி…

View More சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!

கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரக் குறைபாடுகளை களைய வேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.…

View More அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!