பற்களை பிடுங்கிய விவகாரம் : ஏ.எஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

View More பற்களை பிடுங்கிய விவகாரம் : ஏ.எஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு

பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக  காவல்துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

View More பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு

பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை…

View More பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

பற்களை பிடுங்கிய விவகாரம் : அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை தொடக்கம்

அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில்  சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணையை துவங்கியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை, அங்கு பணியாற்றிய…

View More பற்களை பிடுங்கிய விவகாரம் : அமுதா ஐஏஎஸ் தலைமையில் விசாரணை தொடக்கம்

பற்களை பிடுங்கிய விவகாரம்: அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக   தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ் – ஐ விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு…

View More பற்களை பிடுங்கிய விவகாரம்: அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம்

பற்களை பிடுங்கிய விவகாரம் : நெல்லை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில்  நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன்  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை அங்கு பணியாற்றிய காவல்…

View More பற்களை பிடுங்கிய விவகாரம் : நெல்லை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் பாதிப்பு – பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றசாட்டு

அம்பாசமுத்திரம் காவல்  ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாரியப்பன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு…

View More ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் பாதிப்பு – பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றசாட்டு

பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அம்பா சமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை  பிடுங்கிய விவகாரத்தில்  ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி…

View More பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு