பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

View More பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை…

View More பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?- திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அம்பாசமுத்திரத்தியில், குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக,…

View More குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?- திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா நடை பெற்றது, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் P.L.W.A மேல் நிலைப்பள்ளியில் அம்பாசமுத்திரம் இல்லம்தேடிக் கல்வி விக்கிரமசிங்கபுரம்…

View More இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!