நொச்சிக்குப்பம் மீனவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன்!

நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.  சென்னை நொச்சிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதை கண்டித்து நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில்…

View More நொச்சிக்குப்பம் மீனவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன்!

திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த நான்கு நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி…

View More திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

திருச்செந்தூர்; தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்

திருசெந்தூர் அமலி நகர் கடற்கரை கிராமத்தில் தூண்டில்வளைவு அமைக்க வேண்டும் என கோரி மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் அரசு அறிவித்த தூண்டில் வளைவு…

View More திருச்செந்தூர்; தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்