ஶ்ரீபெரும்புதூர் அருகே மாயமான சிசிடிவி கேமராக்கள் – காவல்துறை அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் மாயமான சம்பவத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் தொழிற்பேட்டையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.…

View More ஶ்ரீபெரும்புதூர் அருகே மாயமான சிசிடிவி கேமராக்கள் – காவல்துறை அதிர்ச்சி!

உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கீழத்தெரு பகுதியில்,…

View More உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்…

View More ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை