வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் செலவில் வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு…

View More வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை…

View More மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை: எம்பி கனிமொழி!

தென்மாவட்டங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகள் அமைத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி போராட்டத்தின்போது உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் சகோதரிக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்குவதற்கான பணியாணையை,…

View More சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை: எம்பி கனிமொழி!

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய…

View More புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!