ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல்…
View More “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!STERLITE COPPER
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” – உச்சநீதிமன்றம் கருத்து
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து, அந்த குழுவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட்…
View More “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம்!” – உச்சநீதிமன்றம் கருத்துஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நாட்டிற்கு மிகப் பெரிய பின்னடைவு – அண்ணாமலை பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து…
View More ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நாட்டிற்கு மிகப் பெரிய பின்னடைவு – அண்ணாமலை பேட்டிஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி
ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.…
View More ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் – உச்சநீதிமன்றம் அனுமதிஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை
ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்…
View More ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை