ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை
ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்...