சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருத்துறைப்பூண்டியில் சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவன்…

சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியை…

View More சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவன்…

’பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது’

பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது, தீண்டாமை கடைப்பிடிக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் பி.ஆர்.சிவக்குமார்…

View More ’பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது’

போலி சான்றிதழ் விவகாரம்: மேல் முறையீடு செய்ய ’அம்பானி’ நடிகை முடிவு!

போலிச் சான்றிதழ் விவகாரத்தில் நடிகையும் எம்பியுமான நவ்நீத் கவுர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழில், அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவ்நீத்…

View More போலி சான்றிதழ் விவகாரம்: மேல் முறையீடு செய்ய ’அம்பானி’ நடிகை முடிவு!