ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்…

View More ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்படைகிறது எனக்கூறி…

View More தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம்: கமல் கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சட்டசபையில் தீர்மானம்: கமல் கோரிக்கை