இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…
View More ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!கோவிட் 19
கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது உள்ள இரண்டாவது அலை வரை…
View More கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…
View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!
அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம் 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பரிசோதனையை தொடங்கி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் மருந்து நிறுவனம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசி…
View More 6 மாத கைக்குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை!கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு
கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்திலிருந்து, 23 ஆயிரமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம்,…
View More கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்புதலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…
View More கொரோனா பரவல் தீவிரமடைய காரணம்? – டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பதில்!கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?
கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்…
View More கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!
காய்ச்சல் அறிகுறியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது, இந்நிலையில், இன்று அவர் பெங்களூருவில் உள்ள தனியார்…
View More கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறையில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறது செய்யப்பட்டதை அடுத்து அந்தத் துறையை மூட துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும்…
View More மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா!