இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள்…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு

125-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைவு

இந்தியாவில் 125 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

View More 125-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைவு

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு 8 லட்சத்து 26 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று…

View More கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…

View More ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனைகளில் அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.…

View More ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!

டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் நாடு முழுவதும் 27 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாம் அலையை தடுக்க 45 வயதுக்கு…

View More டிக்கா உத்சவ்: நாடு முழுவதும் 27 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்!