கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபல் தெரிவித்துள்ளார். மேலும்,…

View More கோவையில் இரண்டு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி

கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு

கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்திலிருந்து, 23 ஆயிரமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம்,…

View More கோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு