கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சை அடுத்த…

View More கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாவது அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கொரோனாவின் மூன்றாவது அலை உடனடியாக தொடங்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் டெல்டா வைரஸின் பரவலால், கொரோனாவின் இரண்டாவது அலை 2020 மார்ச் மாதம் தொடங்கி, தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி…

View More கொரோனா மூன்றாவது அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…

View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்