புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

View More புதிதாக 41,806 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாட்டில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்…

View More நாட்டில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி

முகக்கவசமின்றி உலா வரும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்

மகாராஷ்டிராவில் முகக்கவசமின்றி சுற்றுலாப் பயணிகள் உலா வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,026 பேர் நோய்த்தொற்றில்…

View More முகக்கவசமின்றி உலா வரும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்

நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது. மேலும் 44,459…

View More நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 4 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்குப் புதிதாக…

View More கொரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

டெல்டா பிளஸ் வைரஸால் 12 மாநிலங்களில் பாதிப்பு

இந்தியாவில் 12 மாநிலங்களில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் இந்நிலையில், டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் பரவ தொடங்கியிருக்கிறது. இந்த வகை கவலைக்குரிய வைரஸ் (variant of concern)…

View More டெல்டா பிளஸ் வைரஸால் 12 மாநிலங்களில் பாதிப்பு

கொரோனா பாதிப்பு 3 கோடியை கடந்தது

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18 லட்சத்து 59 ஆயிரத்து 469 பேருக்கு…

View More கொரோனா பாதிப்பு 3 கோடியை கடந்தது

தடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றின் உருமாறிய புதிய டெல்டா ப்ளஸ் வைரஸ், பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புக்கு உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த உருமாறிய…

View More தடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு 8 லட்சத்து 26 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று…

View More கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95% ஆக அதிகரிப்பு

இந்நியாவில் 75 நாட்களுக்கு பிறகு கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாத 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

View More கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95% ஆக அதிகரிப்பு