தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 24, 482 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
View More இதுவரை முகக்கவசம் அணியாத 5, 38, 663 பேர் மீது வழக்குப் பதிவு!face mask fine
தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More தலைமைச் செயலக வளாகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன அபராதம் ?