கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா பரவலின் இரண்டாம் அலையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400-க்கும்…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது உள்ள இரண்டாவது அலை வரை…

View More கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர் அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்த குழந்தைகளின்…

View More பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!