நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி…
View More தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!corona third wave
3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எ.வ. வேலு
தமிழநாட்டில் 3வது ஆலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 470 பேருக்கு திருவண்ணாமலை…
View More 3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எ.வ. வேலு“கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம்
கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது…
View More “கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம்3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்…
View More 3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்
கொரோனா மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டிற்கு…
View More 3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்!
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்குச் சுற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ மருத்துவமனைகளில்…
View More கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்!கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…
View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்