ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியார் வளர்மதி அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா,…

View More ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் 11 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு…

View More வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் 11 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..!

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு…

View More இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..!

கட்டுக்குள் கொரோனா, கவலைப்படத் தேவையில்லை: ராதாகிருஷ்ணன்

போதை தடுப்பு மையங்கள் அரசு அங்கீகாரம் பெற்றவையா என்பதை அறிந்து சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தேசிய ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில்…

View More கட்டுக்குள் கொரோனா, கவலைப்படத் தேவையில்லை: ராதாகிருஷ்ணன்

கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

View More கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள், காவல்துறை தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி தொடக்கம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு…

View More முழு ஊரடங்கு கட்டுப்பாடு தொடருமா? அமைச்சர் விளக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கியது. அப்போது சில ஆயிரங்களில் இருந்த தினசரி…

View More கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3ஆம் அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. ஜனவரி தொடக்கத்திலிருந்து மளமளவென உயர்ந்து, சில நாட்களாக 20…

View More தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கொரோனா

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,…

View More முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்