10-ம் வகுப்பு படித்த அலோபதி மருத்துவர் கைது – மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!
பாலக்கோடு அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்து மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள்...