மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மகிதா…
View More மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: பெண் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!நடவடிக்கை
கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம்!
ஓமலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலுார், காடையம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக்…
View More கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம்!ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!
விழுப்புரம் அருகே இந்தியன் வங்கி கிளையில் ரூ.44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர்…
View More ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!
அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (63).…
View More அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!
ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் மீன் விற்பனை கூடத்தில், அழுகிய நிலையில் கிடைத்த 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான…
View More ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!