காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு திருநெல்வேலி மாநகர ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி…
View More ஆடி அமாவாசை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடில் அமைத்து தங்கி பக்தர்கள் தரிசனம்!திருநெல்வேலி மாவட்டம்
குடும்பத்தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி – தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவர் அனுமதி!!
குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாதவன் (40). இவர் மனைவி அய்யம்மாள்…
View More குடும்பத்தகராறில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி – தீவிர சிகிச்சைப் பிரிவில் கணவர் அனுமதி!!தொடர் மழையால் இடிந்து விழுந்த போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர்!
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. சுற்று சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படவில்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி…
View More தொடர் மழையால் இடிந்து விழுந்த போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர்!அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!
அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்து, பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் சண்முகம் (63).…
View More அரிய வகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைத்த கும்பல் கைது!திருக்குறுங்குடியில் நடைபெற்ற திருத்தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருகோயில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோஸ்தவ திருத்தோ் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயா் திருகோயில், 108 வைணவ…
View More திருக்குறுங்குடியில் நடைபெற்ற திருத்தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா நடை பெற்றது, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் P.L.W.A மேல் நிலைப்பள்ளியில் அம்பாசமுத்திரம் இல்லம்தேடிக் கல்வி விக்கிரமசிங்கபுரம்…
View More இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில்…
View More பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்